Wednesday, May 12, 2010

என் இனிய எந்திரா எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களினால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும். 1980 களில் பிற்பகுதியில் எழுதிய இந்தப் புத்தகம் ஆனந்த விகடன் சஞ்சிகையில் ஒரு தொடராக வெளிவந்தமையும் குறிப்பிடத் தக்கது

Download Now

0 comments:

Post a Comment